Naan Paadumpothu Lyrics





பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்

நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்

எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்

இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே






Keywords: Naan Padumpothu lyrics, naan paadumpothu lyrics ppt, naan padum pothu lyrics, naan paadum pothu ppt, naan padum pothu ppt, naan padumpothu lyrics, naan padum pothu lyrics, naan padum bothu lyrics, padum pothu en uthadu lyrics, padum pothu lyrics ppt, naan padum pothu lyrics ppt, Fr.S.J.Berchmans, Berchmans lyrics