Aachariyamanavare - ஆச்சரியமானவரே Lyrics PPT

என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல

மாறாமலே உடனிருந்தீர் 
விலகாமலே நடத்தி வந்தீர்

ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே

எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே 
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால்

சறுக்களிலும் கண்ணீரிலும் 
விழுந்திட்ட என் நிலையை 
துன்பங்களை கண்ட நாட்களுக்கு 
சரியாக என்னை மகிழசெய்தீர்

சொந்தமான பிள்ளையாக 
தகப்பனை போல் சுமந்தீர்
இமைப்பொழுதும் என்னை விலகினாலும் 
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்



Post a Comment

0 Comments