Aasirvadham - Nichayamagave Mudivu Undu Lyrics PPT

நிச்சையமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது

உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்

வரைந்தேன் உன்னை
நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை
நான் தாயின் கருவில்

காத்திடுவேன் உன்னை
கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்

பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே

உன்னோடு இருந்து
நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்

DOWNLOAD PPT

Keywords: aasirvatham. aasirvadham. lyrics. ppt. nichayamakave. nichayamagave. stella ramola. daniel davidson.