Saron Rojave - Yaarum Ennai Kaanaa Neram Lyrics | Giftson Durai

யாரும் என்னை காணா நேரம் 
என் நெஞ்சின் கோலம் மாரி
தள்ளுண்ட மனதை கண்டாரே

தினந்தோறும் வாடி வாடி
அழகாய் என் மேல் பாடி
முல்லை போல் சில்லில் பூத்தாரே


எந்தன் காட்டில் மனம் வீசும் சாரண் ரோஜாவே
என் முள்ளான வாழ்க்கையில் பூக்கும் லில்லி புஷ்பமே
மறையாமல் தோன்றி என்னில் மலரும் நீதியின் சுடரே
அந்தி மாலை பொழுதில் என்மேல் வீசும் தென்றல் காற்றே

மழை அடித்தால் குடை பிடிப்பீர்
உம் நீதி மாறாதே
பிறர் எடுத்தும் நீர் கொடுப்பீர்
உம் கைகள் குன்றாதே
நான் அழுதால் நீர் துடைப்பீர்
உம் அன்பு மாறாதே
பிறர் எடுத்தும் நீர் கொடுப்பீர்
உம் இதயம் குருகாதே



Post a Comment

0 Comments