தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வாழ்கிறேன்
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உம்மகுள்ளே நான் வளர்கிறேன்
மீன் வெளியே வந்தால் அதற்கு ஜீவன் இல்லை
நான் உம்மை பிரிந்தால் எனக்கு வாழ்க்கை இல்லை
நீங்க இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவை
நீங்க இல்லாத வாழ்க்கை முடிவு தெரியாத பாதை
நீங்க இல்லாத வாழ்க்கை அது ஜீவன் இல்லாதது
நீங்க இல்லாத வாழ்க்கை அது ஒன்றுக்கும் உதவாது
நீங்க இல்லாத வாழ்க்கை வெளிச்சம் இல்லாத இரவு
நீங்க இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகு
நீங்க இல்லாத வாழ்க்கை அது வாழ முடியாது
நீங்க இல்லாத வாழ்க்கை எனக்கு வாழ தெரியாது

0 Comments